நாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித் துறை’யை அறிமுகப்படுத்திய ம.பி., அரசு

நாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித்துறை'யை அறிமுகப்படுத்திய ம.பி., அரசு, அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பொது மக்கள் நலனை கருத்தில்கொண்டு, ‛மகிழ்ச்சித் துறை' ஒன்றை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப் படுத்தியது. ஏழ்மையில் வாடும்மக்களுக்கு தேவையான உதவிகள், தகுதியான நபர்களுக்கு சென்று சேர்வதற்காக இத்துறை உருவாக்கப்பட்டது.

இத்துறையின் மூலம் உதவிசெய்ய விரும்புபவர்கள் இத்துறையை தொடர்புகொண்டு தகவல் அளித்தால் இத்துறையினர் அந்த உதவி தேவைப்படும் தகுதியான நபருக்கு அந்தஉதவி கிடைக்க வழி செய்வர். இந்த சேவையை அரசு இலவசமாக செய்துவருகிறது. இந்நிலையில் அதனை மாநிலம்முழுவதும் உள்ள 51 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த ம.பி., அரசு திட்டமிட்டுள்ளது.

 

இது குறித்து ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்ததாவது: உதவிகள் தேவைப் படுவோருக்கு பயன் கிடைக்குமாறு ‛மகிழ்ச்சிதுறை' வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சியும் உறுதிசெய்யப்படும். மாநிலம் முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இது வரை 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...