இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினர், பிரதமரைச் சந்திக்கவிரும்பினால், அதற்கு தாம் தொடர்முயற்சி மேற்கொள்வேன் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தவலியுறுத்தி சென்னை மெரினாவில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்ட குழுவினரை சென்னை கமலாலயத்தில் சந்தித்துப் பேசினார் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். 

இந்தசந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பினால், அதற்கான முயற்சியை தாம் தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே-வை  தாமும், தமிழக பாஜக குழுவினரும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...