6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் என, தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் தெரிவித்தனர் .

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் 5 ரகசிய அறைகள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி திறந்து பார்க்கப்பட்டன.

அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம்_கோடிக்கும் அதிகமான அரியபொற்குவியல் இருப்பது தெரியவந்தது. 6-து அறையை திறபதற்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த அறைகள் திறப்பு தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் என்கிற ஜோதிட நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்ன நிகழ்ச்சி கடந்த 8ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாவது திறக்கப்படாத 6வது பாதாள அறைகுள் செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உண்டு . எனவே இந்த அறையை எக்காரணத்தை கொண்டும் திறக்ககூடாது.

6வது அறையை திறந்தால், திறப்பவருககு விரைவில் மரணம் ஏற்படும். அறையை திறபபவரின் வம்சம் அழிந்துபோகும்.

அறையை திறப்பவரின்_குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துகளால் பாதிக்கபட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி_அமைதியான நிலை தொடர்ந்து காணபடும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது” என்று கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...