மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு

தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒருஅறிவிக்கை வெளியிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசால் எந்த ஒரு அவசர சட்டமும் கொண்டுவர முடியாது. ஆனால் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அப்படி தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தால் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்."

ஒரு வருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இப்படி சொன்ன நிலையில்..

ஒரு வருட காலத்தை வீணாகக் கடத்தி இந்த அளவிற்கு பெரும்பிரச்சினையாக உருவெடுக்கும் அளவிற்கு கொண்டுசென்ற தவறு யாருடையது?

மாநில அரசுடையதா?

மத்திய அரசுடையதா?

டிசம்பர் கடைசி வரை எந்த கேள்வியும் கேட்காமல் மாநில அரசை எந்தகேள்வியும் கேட்காமல் இருந்த ஊடகங்களுக்கும், மாநிலத்தில் உள்ள வலுவான எதிர் கட்சிகளுக்கும் இதில் பொறுப்பு இல்லையாம்..

 

மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு..          

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...