சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சபா நாயகர் நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாடகைநாற்காலியில் அமர்ந்துள்ளார்.
எனவே அவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மக்கள் அந்தஅரசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.