உ.பி., பாஜக ஆட்சியமைத்தால் கால்நடை வதைக் கூடங்கள் அனைத்தும் தடை செய்யப்படும்

உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தியில் திங்கள் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைத்ததும், கால்நடை வதைக் கூடங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்யும். காதல் என்ற பெயரில் அத்துமீறும்நபர்களுக்கு (ரோமியோக்களுக்கு ) எதிரான படையை பாஜக அரசு ஏற்படுத்தும். நிலஅபகரிப்பாளர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒருவர் தனது எருதுகாணவில்லை என்று புகார் தெரிவிக்கிறார் (சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கானை விமர்சித்தார்). இது குறித்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கும்படி அவரை கேட்டுக்கொள்கிறேன். அதன்பிறகு ஆஸம் கானுக்குச் சொந்தமான காணாமல்போன அனைத்து எருமைகளும் கண்டுபிடிக்கப்படும். அவரது எருது, கால்நடை வதைக்கூடத்துக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கலாம் என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் சிலருக்குமட்டுமே சமாஜவாதி அரசு மடிக்கணினியை அளித்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து இளைஞர்களுக்கும் மடிக்கணினி அளிக்கும். இதில் ஜாதி, மத வேறுபாடுகளை பாஜக பார்க்காது என்றார் அமித்ஷா.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும்வாக்குகள் மார்ச் மாதம் 11-ம் தேதி எண்ணப் படுகின்றன. இந்த எண்ணிக்கை நடைபெறும் தேதியை சுட்டிக் காட்டியே, அப்போது நல்ல காலம் பிறக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திரமோடி தனது பிரசாரத்தில், பாஜக ஆட்சிக்குவந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...