100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஊரகவேலை உறுதி திட்டத்தின் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.

இதனை ஏற்ற மத்திய அரசு நடப்பாண்டில் 100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க அனுமதி யளித்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் ஒருகோடியே 23 லட்சம் கிராமப்புற தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், இத்திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...