நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்சேர, நாடு முழுவதும் மத்திய அரசு நீட்தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விமான நிலையத்தில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜவடேகர், நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.