ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்

'ஜன சங்கில்  இருந்துதான் பா.ஜ.க. துவங்கப்பட்டது. 'ஜன சங்கம் கடந்த 1951-ம் ஆண்டு துவங்கப் பட்டது.  அதில் பலகட்சிகள் இணைய, கடந்த 1977-ம் ஆண்டு, அதன்பெயர் 'ஜனதா  என்று மாற்றப்பட்டது.

இதையடுத்து, எமர்ஜென்சி காலக் கட்டத்துக்குப் பின் 'ஜனதா கட்சி' கலைக்கப் பட்டது. பின், அதில் இருந்தவர்கள் 'பாஜக' என்ற கட்சியை கடந்த 1980-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி துவங்கினர். அதன் முதல்தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'பாஜக' துவங்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன், 37-வது ஆண்டுவிழா இன்று  கட்சியால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீன்தயாள் உபாத் யாயா சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கட்சிக்காக பாடுபடும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்கள் பா.ஜ.க மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். குறிப்பாக, ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்' என கூறியுள்ளார்.

கடந்த, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்மூலம் மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரான பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...