ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயார்

ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்த வரை அது ஒரு நம்பிக்கைசார்ந்த பிரச்சனை என்றும் உமா பாரதி கூறினார்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர்கோவில் என்பது என்னை பொறுத்த வரை நம்பிக்கைக் குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமைகொள்கிறேன் என்றார்.

ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்வர் ஆதித்ய நாத் உடன் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உமா பாரதி, நாங்கள் ராமர் கோவில் கட்டுவது குறித்த பேசத் தேவையில்லை இந்தப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றும் மாற்றுமக்கள் கிடையாது. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்நாத் கோவில் தொடர்பான பணிகளுக்கு தலைவர் என்றும் கூறினார்.
 
ராமர் கோவிலுக்காக நான் ஜெயிலுக்குபோக வேண்டுமானாலும் போவேன். தூக்கில் தொங்க வேண்டுமானாலும் தொங்கதயாராக இருக்கிறேன் . இந்த பிரச்சினையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது பிற வழிகளில் தீர்வு காண்பதா என்பதை கோர்ட்டுதான் தீர்மானிக்கவேண்டும் .
 
அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையை வெளியில்பேசி தீர்க்க அறிவுறுத்தியிருப்பதையும் செய்தியாளர்களிடம் பேசும்போது உமாபாரதி சுட்டிக்காட்டினார்.  ராமர்கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதனை அதிகம்பேச உமாபாரதி மறுப்பு தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...