ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்த வரை அது ஒரு நம்பிக்கைசார்ந்த பிரச்சனை என்றும் உமா பாரதி கூறினார்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர்கோவில் என்பது என்னை பொறுத்த வரை நம்பிக்கைக் குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமைகொள்கிறேன் என்றார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.