ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்த வரை அது ஒரு நம்பிக்கைசார்ந்த பிரச்சனை என்றும் உமா பாரதி கூறினார்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர்கோவில் என்பது என்னை பொறுத்த வரை நம்பிக்கைக் குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமைகொள்கிறேன் என்றார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.