பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது

பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக,  ஒரு நாள் முன்னதாகவே அந்த கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, புவனேஸ்வர் வந்து விட்டார். அங்கு 14-ம் தேதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கட்சி நிர்வாகிகளைச் சத்தித்தார். இன்று தொடங்கும் இரண்டுநாள் கூட்டத்தை அமித்ஷா தொடங்கிவைக்கிறார். 16-ம் தேதி, பிரதமர் மோடி முடித்துவைத்துப் பேசுகிறார்.

தேசிய செயற் குழுக் கூட்டம் குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''கடந்த ஆண்டு கேரளாவில் தேசியகவுன்சில் கூட்டத்தைக் கூட்டினோம். 2016 சட்டமன்ற தேர்தலில் அங்கு முதல் கணக்கை பிஜேபி தொடங்கியது. அதன்பிறகு, உத்தரப்  பிரதேசம் அலகபாத்தில் கடந்த ஜூன் மாதம் தேசிய செயற் குழுவைக் கூட்டினோம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியை அமைத்து இருக்கிறோம். மேற்குவங்களாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி காலூன்றவேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாநிலங்களில் பி.ஜே.பி பலமாக காலூன்றி, பெரியளவில் வெற்றியை தேடித்தரும். கட்சி வளர்ச்சி, நாட்டின்வளர்ச்சி குறித்து தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்படும்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...