இலங்கை பிரச்னை குறித்து நாடாளுமன்றதில் இன்று விவாதம் நடைபெற்றது . இதில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் ஜஸ்வந்த்சிங், இலங்கை தமிழர்கள் மொழி சிறுபான்மையின ர் மட்டுமல்ல, இன ரீதியாகவும்_சிறுபான்மையினர் என்பதால், உரியமரியாதை தரபடவேண்டும்.
தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.இலங்கை பிரச்னையில் , தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது. மாநில அரசுகள் இயற்றும் தீர்மானத்தில் யாரும்_தலையிட முடியாது என பேசினார்
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.