தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் அளித்ததே திமுக தான்

"தி.மு.க ஆட்சிக் காலத்தில், கடிதம்மட்டுமே எழுதிக் கொண்டிருந்தீர்கள். அதுவே, அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் அதைச் செய்யும்போது, கடிதம் மட்டுமே எழுதுகிறீர்களே என்று குற்றம் சாட்டினீர்கள். இன்று, ஒரு பிரதமர் மாநில முதலமைச்சரைச் சந்திக்கிறார்; அதைக் கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னால் அது நியாயமா?" என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பி.ஜே.பி தலைவர்  தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆட்சியில் இருந்த போது, தமிழ்மக்களை இலங்கை தீர்த்துக்கட்டிக் கொண்டிருந்தபோது அதைத்தடுத்து நிறுத்த பிரதமரைச் சந்தித்தீர்களா? நல்ல பஞ்சாயத்துசெய்து அதைத் தடுத்திருக்கலாமே? ஆனால், இன்று நிர்வாகரீதியாக, நட்புரீதியாக நடக்கும் சந்திப்புகளைக் கொச்சைப் படுத்துகிறீர்கள். தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் அளித்ததே திமுக தான். மத்திய–மாநில அரசுகளின் சந்திப் புகளினால் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் திட்டங்களை வரவேற்காமல், அரசியலாக்குவது சரியா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்'' என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...