தமிழ்நாட்டில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆயுஷ் மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ் நாட்டில் மருத்துவசெடிகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.563 கோடி நிதியில் ரூ.283 கோடி விடுவிக்கப் பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.