தமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்; ரூ.57,000 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி உட்பட 30 புதிய ஸ்மார்ட்சிட்டிகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு புதிய ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தபட்டியலில் திருவனந்தபுரம் முதல் இடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி, பெங்களூர், பாட்னா, ஜம்மு, ஸ்ரீநகர், அலகாபாத் உள்ளிட்ட 30 நகரங்களும் இந்தபட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த 30 நகரங்களை சேர்த்து இதுவரை 90 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி எனப்படும் பொலிவுறும் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இந்த 30 நகரங்களிலும் ரூ.57,393 கோடி முதலீடு செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். நாட்டில் 100 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொழில்வளர்ச்சி ஆகியவை மேம்படுத்தப்படும் என்பது மத்திய அரசின்நோக்கம் ஆகும். இதற்காக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 60 நகரங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 10 நகரங்களுக்கான போட்டியில் 20 நகரங்கள் உள்ளன. அதில் திண்டுக்கல், ஈரோடு ஆகியநகரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...