வாழ்வுக்காக போராடும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வேன்

நாட்டின் 14-வது குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ராம்நாத் கோவிந்த் தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

நாடுமுழுதும் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு என் நன்றிகள். நான் இன்று உணர்ச்சிவசப் பட்டவனாக இருக்கிறேன். வாழ்வுக்காக போராடும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வேன்.

குடியரசுத் தலைவராகவேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை. கடமையை நேர்மையாக ஆற்றுவோருக்கு எனது வெற்றியேசெய்தி இவ்வாறு கூறினார்.

அமித் ஷா கூறும்போது, “குடியரசுத் தலைவராக மிகப்பெரிய வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்ஜிக்கு வாழ்த்துக்கள். இவரது வெற்றி உண்மையில் வரலாற்றுப் பூர்வமானது. இவரது வெற்றி, ஏழை, நலிவுற்றவர்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரது கனவுகளுக்கும் ஆசைகளுக்குமான வெற்றி.

நாட்டின் தனிச்சிறப்பான குடியரசுத் தலைவராக ராம்நாத்கோவிந்த்ஜி திகழ்வார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...