பதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

நடுநிலையாளர்களுக்கு, பிரதமரின் எந்த செயலும் தவறாக தென்படவில்லை. பிரதமர் நாடடை முன்னுக்கு கொண்டு செல்ல அல்லும் பகலும் உழைப்பதாக தான் கருதுகிறோம்.. 

 

மொத்தம் மூன்று தரப்பினர் மோடியை மிகவும் கடுமையாக ஏதிக்கின்றனர் 

 

1 ஜாதி மத ரீதியில் பார்வையை கொண்டவர்கள், தேசிய சிந்தனை இல்லாதவர்கள், குறுகிய மனபான்மையை கொண்டவர்கள், சாதி மற்றும் மத ரீதியாக மூளை மளுங்கடிக்க பட்டவர்கள் .. இவர்கள் மோடியை கண்ணை மோடி கொண்டு எதிர்கின்றனர் 

 

2 தீவிர கட்சிக்காரர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடைவர்கள்.

 

3 சரியான புரிதல் இல்லாதவர்கள். 

 

இதில் முதல் ரகம் மோடியின் எந்த செயலையும் எதிர்க்கும்., மோடியை எதிர்க்க வேன்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் , இவர்களை சாக்கடையில் நெளியும் உணர்ச்சியற்ற அருவருப்பான புழுக்கள் என் கருதி தவிர்ப்பது தான் நல்லது. 

 

இரண்டாவது ரகத்தை பொறுத்தமட்டில் , அது அவர்களின் வாழ்வாதாரம் பணம் மற்றும் பதவிக்காக இதை செய்கிறார்கள் இதை நாம் குறை கூறி விட முடியாது, அது அவர்களின் அரசியல் ரீதியான கொள்ளகை என்னும் நிலையில் நாம் அவர்கை குறை செல்ல முடியாது .. . 

 

மூன்றாம் ரகத்தை பொறுத்தமட்டில் அவர்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு, நிறைய பேர் மாறிக்கொண்டு வருகிறார்கள் அதன் வெளிபாடு தான் பாஜாகாவின் சமீப கால மிக பெரிய வெற்றிகள். 

 

உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது முதல் நபர்களுக்கு பதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...