மேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி முயற்சி

மொகரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்க தடைவிதிப்பதன் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக இந்து முஸ்லீம் பண்டிகைகளை ஒற்றுமையுடன்தான் கொண்டாடி வருவதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது இதனை மம்தாவும், அவரது கட்சியும்தான் பிரச்சினையாக்கி வருவதாக ஷாநவாஸ் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் வகுப்பு கலவரத்தை மம்தா தூண்டுவ தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துக்களின் துர்கா பூஜையும், முஸ்லீம்களின் மொகரம் பண்டிகையும் 6-ம் தேதி ஒரேநாளில் வருகிறது. இதனையொட்டி துர்கா சிலைகளை கடலில்கரைக்க ஊர்வலமாக செல்வதற்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இந்ததடை உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6-ம் தேதி இருதரப்பு ஊர்வலமும் நடத்த தனித்தனி பாதையை அனுமதித்து பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...