அனைத்து மட்டத்திலும் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொண்டு வருகிறோம்

மத்திய இணை அமைச்சர் ஜெயந்த்சின்ஹா தனது தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை நிராகரித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாட்டின் பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு கடும்சரிவைச் சந்தித்திருப்பதாகவும் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து விட்டதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் மகனும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா தனது தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் மத்திய அரசு தொடர்பான அவரதுகருத்துக்களை நிராகரித்துள்ளார். புதியபாரதத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு அடிப்படைக் கட்டமைப்பு தொடங்கி அனைத்து மட்டத்திலும் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொண்டு வருவதாகவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...