அயோத்யாவின் “குட்டி தீபாவளி”

குட்டி தீபாவளி என்னும் பெயரில் அயோத்யாவில் 3 நாள் யோகி ஆதித்ய நாத் “லூட்டி” அடித்திருக்கிறார். “ரேப்” புகழ் ராம்ரஹீம் சிங் கடந்த செப்டம்பரில் ம்சரயு நதிக்கரையில் ஒரு லட்சத்து 50,000/- அகல் தீபம் ஏற்றி வழிபட்டது ஒரு சாதனை.

 

அதை முறியடித்து 1லட்சத்து 75,000/- அகல் தீபமேற்றி வழிபட்டு யோகி ஆதித்யநாஹ் மீண்டும் ஒறு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக சாமனியமாக நினைத்த சாமியார், தடாலடி செய்து வருகிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகலின் குற்றச்சாட்டு.

 

14 ஆண்டு வனவாசம் செய்து திரும்பிய ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு வருகிறான் .அதே போல மீண்டும் ராமர், சீதை, இலக்குவனை  வரவேற்க ஆதித்யநாத் அண்ட் கோ ஹெலிகாப்டரில் ராமர் வேடமிட்ட கலைஞர்கலை மந்திரிசபை முழுதும் சென்று வரவேற்றது எத்கிகட்சிகல் வீட்டில் பூகம்பம்தான்,.

 

மக்களின் வரிப்பனத்தை எப்படி இதற்கு செலவு செய்யலாம்…இது ஓவாசி, குர்ஷித், தி இந்து என்.டி.டி.வி.யின் புலம்பல். ஹஜ் புனிதயாத்திரைக்கு இஸ்லாமியருக்கு கொடுக்கப்படும் மானியம் யாருடைய வரிப்பணம்?

 

இந்த நாட்டில் சிறுபான்மயினருக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை, மகளிர் திருமண உதவி, பேருகால உதவி, இலவசக்கல்வி, தொழிற்பயிற்சி, என்பனவற்றில் எல்லாம் இந்துக்களின் வரிப்பணம் இல்லையா? இந்தியாவின் அனைத்து நலதிட்டங்களிலும் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை..என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதும், காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றதும், அதர்கு “மதசார்பற்ற மங்குனிகள்” ஆதரவு தெரிவித்ததும் ஒருகாலம்,

 

இந்துக்கள் மெஜாரிட்டி நாட்டில் இந்துக்கள் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படுவது இனி தொடர முடியாது. புருஷோத்தமன் ராமபிரானுக்கு கோயில் கட்ட, வழக்கு, ..தீர்ப்பளிக்க நீதி மன்றம்….ராமலீலா நடத்தினால் அதற்கு எதிர்ப்பு,…சீதா பிராட்டியை ஹெலிகாப்டரில் அழைதுவர ஆயிரம் கேள்விகள்….விழாக்கொண்டாடினால் அதற்கு நம்மீது பாய்ச்சல்…என்ன நடக்குது இங்க/

 

உலகின் ஒரே இந்து நாடு இருந்த இடம் தெரியாமல் போய்விடக்கூடாதல்லவா/. இந்துஸ்தானம் பாகிஸ்தான் 2 ஆகிவிடக்கூடாதல்லவா?. மெஜாரிட்டி மக்களின் நம்பிக்கை, கவுரவம், கலாச்சார, ஆலயம், சடங்கு, பின்பற்ற, தொழ, யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்?

 

இதைத்தான் யோகி சொன்னார்.. என் மதநம்பிக்கையை பின்பற்ற, நான் யாரிடமும் அனுமதி பெற தேவை இல்லை..” அப்படியானால் இது மதசார்பற்ற தன்மைக்கு எதிர் இல்லையா? இதர்கும் பதில் சொன்னார்.

நீ கீதையை மதிப்பது போல நானும், குரானை மதிக்கிறேன்

நீ இராமனை மதிப்பது ந்போல நானும் அல்லாவை மதிக்கிறென்

நீ என் மத நம்பிக்கையை மதிப்பது பொல நானும் உன் மத நம்பிக்கையை மதிக்கிறேன்.

யோகியின் இந்த வார்த்தைகள்ளை ஒவ்வொருவரும் பின்பற்றினால் இந்துத்வா எழிச்சியுறும்..அதுவே உண்மையான மதசார்பின்மை..

நன்றி எஸ்.ஆர்.சேகர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.