5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு

டெல்லியில் நடந்த உலக உணவுகருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் 130-வது இடத்தில்இருப்பதாக உலகவங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவின் வர்த்தகம் உலகஅளவில் 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பல முனைவரிகள் அகற்றப்பட்டு சரக்கு மற்றும் சேவைவரிகள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிஅடைந்து வருகிறது.

இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் தொழில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தால் நல்ல வாய்ப்பு உள்ளது. இங்குள்ள வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டு வேளாண்மை தொடர்பான தொழிலில் அதிக முதலீடுகள் செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கை உணவு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முன்னேற் பாடாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தவேண்டும்.

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாரம்பரிய மிக்க இந்திய உணவுவகைகளில் நவீன தொழில் நுட்பத்தையும் பயன் படுத்தி நாம் வெற்றிமேல் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளையும் தீர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...