நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்

குஜராத் மாநில் முதல்வர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் மட்டும் பா ஜ க தலைவர்கள் குவிந்து வருகின்றனர் .

அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தி

குஜராத் பல்கலை கழக வளாகத்தில் நரேந்திரமோடி சனிக்கிழமை உண்ணாவிரதத்தை துவங்கினார் . நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு ஆதரவுதெரிவிக்கவும், வாழ்த்து கூறியும் உண்ணாவிரத அரங்கில் பொது மக்கள் மட்டும்மின்றி கட்சி தலைவர்களும் பெரும் அளவில் திரண்டனர்.

அவர்களில், பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ்ஜாவேடகர், ஷாநவாஸ் ஹுசேன், ஜம்மு, காஷ்மீர் பாரதிய ஜனதா தலைவர் ஜெகதீஷ் முஹி, தில்லி பாரதிய ஜனதா தலைவர் ஜிதேந்திர குப்தா, பிகார் பாரதிய ஜனதா தலைவர் சி.பி. தாக்கூர்,பாரதிய ஜனதா மகளிர் அணிதலைவர் மீனாட்சிலேஹி போன்றோர் குறிப்பிடதக்கவர்கள். விஜய் கோயல், அஸ்வின் சூபே. அஜித்கட்டாரி,அருண்சிங் போன்றோரும் உண்ணாவிரத மேடைக்கு வந்தனர்.

பா ஜ க தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தவிர, கிறிஸ்துவ மத தலைவர்கள், 10000த்துக்கும் அதிகமான முஸ்லிம்கள், வைர வியாபாரிகள் சங்கத்தினர், போன்றவர்களும் உண்ணாவிரததில் பங்கேற்றனர்.

அரங்கில் திரண்ட அனைவரும், மோடிக்கு வாழ்த்துதெரிவித்தது அவரது முயற்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிபதாக உறுதி தந்தனர் . நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் மோடியின் உண்ணாவிரதம் ஈர்த்து வருகிறது .

இறுதி நாளான இன்று , நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பா ஜ க தொண்டர்கள், தலைவர்கள், தேசிய_ஜனநாயக கூட்டணி தலைவர்கள், பல்வேறு மததலைவர்கள் மற்றும் அமைப்பினர் பெருமளவில் திரண்டு வருகின்றனர்

TAGS; நரேந்திரமோடியின் , நரேந்திரமோடி  , நரேந்திரமோடி சனிக்கிழமை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...