மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்

மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பதை இருமாநில தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கிறது என பா.ஜ., வெற்றிகுறித்து பிரதமர் மோடி, பேசினார்.


டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இருமாநிலங்களில் பா.ஜ.,விற்கு கிடைத்த மகத்தானவெற்றி. இந்த மாபெரும் வெற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் எங்களுடன் உற்றதுணையாக இருப்பதை காட்டியிருக்கிறது. எங்களது நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்தின் மீதும் மக்கள் தயாராக இருப்பதைகாட்டுகிறது. ஜி.எஸ்.டி, பணமதிப் பிழப்பு குறித்து எதிர்கட்சிகள் பரப்பிய பொய் எடுபட வில்லை. குஜராத்தில் கிடைத்தவெற்றி, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. குஜராத்தில் 22 ஆண்டுகளாக தொடர் வெற்றிபெற்று வருகிறோம்.

மக்கள் மாற்றம், வெளிப்படைத் தன்மை, முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். குஜராத் மக்களை யாரும் பிரித்தாளமுடியாது. எதிர்கட்சியினரின் தவறான சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்கள் மாற்ற தாகம் கொண்டுள்ளனர். கடந்த 2014 முதல் இந்தியா மாற்றம்கண்டுள்ளது. மக்கள் அளித்த வெற்றிக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...