காங்கிரசின், பாகிஸ்தான் கூட்டணி!

எங்கிருந்தோ வந்தார்கள் முஸ்லீம்கள்! இங்கு இந்துக்களை மதமாற்றம் செய்தார்கள்! மதம்மாறியவர்களை, “நாங்கள் இந்துக்களோடு சேர்ந்து வாழமுடியாது” என சொல்லவைத்தார்கள்! நாட்டில் பிரிவினை நடத்தப்பட்டது! இந்த பிரிவினைதான் எங்கிருந்தோ வந்தவர்களின் நோக்கமாக இருந்தது! நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள்! அவர்களின் நோக்கம் நிறைவேற ’காங்கிரஸ் கட்சி’ என்னும், ஆங்கிலேயர்களின் கைப்பாவை உதவியது! இது வரலாறு!

இன்றும் காங்கிரஸ், இந்துக்களோடு எங்களால் சேர்ந்து வாழ முடியாது என சொல்லி பிரிந்துப்போன பாகிஸ்தான் முஸ்லீம்களோடு கைகோர்த்து இந்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறது! பாகிஸ்தான் முஸ்லீம்களோடு மட்டுமல்ல சைனாவோடும் இத்தகைய கள்ளவுறவு வைத்திருக்கிறது காங்கிரஸ்! டோக்ளாம் மோதல் நடந்துகொண்டிருந்தபோது இந்திய அரசுக்கு தெரியாமல் ரகசியமாக; சைன தூதரை சந்தித்து ஏதோ திட்டமிட்டார் ராகுல்! தகவல் தெரியவந்து கேள்வி எழுப்பியபோது முதலில் சந்திக்கவில்லையென மறுத்தவர்கள் இறுதியில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார்கள்!

குஜராத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் வீட்டில் பாகிஸ்தான் ஹை கமிஷனர்,மற்றும் பாகிஸ்தான் தூதர், மணி சங்கர் அய்யர் மற்றும் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோர் கலந்துக்கொண்டு ரகசிய பேச்சு நட்த்தியுள்ளனர்! பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் இவர்கள் சந்திக்கவேண்டிய அவசியமே இல்லையே!

இதே மணிசங்கர் ஐயர் 2015 பாகிஸ்தான் சென்று அங்குள்ள தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக்கொண்டு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வேண்டுகோள் விதித்த செய்தியையும் நாம் இணைத்துப் பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது!

மோடியை அப்புறப்படுத்தாமல் பாகிஸ்தான் இந்திய உறவு வலுப்பெறாது! நாங்கள் மோடியை அப்புறப்படுத்தவேண்டுமானால் நான்கு ஆண்டுகள் ஆகும்! நீங்கள்தான் (பயங்கஜரவாதிகள்?) ஏதாவது செய்ய வேண்டும்” இதுதான் பாகிஸ்தான் தொலைகாட்சியில் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் சொன்னது!

என்னை அப்புறப்படுத்துவது என்றால் என்ன பொருள்? என்னை கொலைசெய்ய திட்டமிடுகிறார்களா?” என்று பிரதமரே எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பதில் எதுவும் இல்லை! சைன தூதரை ரகசியமாக ராகுல் சந்தித்தற்கும், காங்கிரசிடமிருந்து விளக்கம் இல்லை! பாகிஸ்தான் ஹை கமிஷனர்,மற்றும் தூதர் மணி சங்கர் அய்யர் மற்றும் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோரின் சதி ஆலோசனைக்கும் விளக்கம் இல்லை!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, வெளியுறவுத்துறையை எதிர்க்கட்சியான காங்கிரசிடம் ஒப்படைத்துவிடவில்லையே! இவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளையும் சைன அதிகாரிகளையும் ரகசியமாக சந்திக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னும் கேள்விக்கு காங்கிரஸ் விளக்கமளிக்கத்தான் வேண்டும்! மணிசங்கர் ஐயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் சதிக்குற்றம் மறைக்கப்பட்டுவிடுமா என்ன?

காங்கிரஸ் கட்சி இத்தகைய கிருமினல் பயங்கரவாத சதி ஆலோசனைகளில் ஈடுபடுமா? என்னும் சந்தேகம் நம்மில் சிலருக்கேக்கூட தோன்றலாம்! சுதந்திரப்போராட்டங்களோடு காங்கிரசை சம்மந்தப்படுத்தி பார்ப்பவர்களுக்கு அத்தகைய சந்தேகம் எழலாம்! இன்றைய காங்கிரசுக்கும் சுதந்திரத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்! அன்றைய காங்கிரசுக்கும் சுதந்திரத்திற்கும்கூட நாம் நினைப்பதுபோன்ற சம்மந்தம் இல்லை என்பதுதான் உண்மை!

வெள்ளைய அரசுக்கு எதிராக நாட்டில் அன்று எழுந்த எதிர்ப்பிற்கும் சுதந்திர உணர்வுக்கும் ஒரு மாற்று வடிகாலாகவே அன்று காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது! சுதந்திரப்போராட்ட வீர்ர்களுக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசுக்கும் இடையில் ஆதாய நோக்கில் செயல்பட்டது காங்கிரஸ்!

சுதந்திரப்போராட்ட வீர்ர்களின் தியாகம் காரனமாக வெள்ளையன் நம் நாட்டைவிட்டு 1947 ல் ஓடினான்! முதல் பிரதமராகும் தகுதியோடிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் மன்னர்களால் ஆழப்பட்டுவந்த 650 சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்து ஒருமைப்பாட்டு சாதனை புரிந்தார்! குறுக்கு வழியில் பிரதமரான நேரு, காஸ்மீர் சமஸ்தானம் இணைவதை தடுத்து அதை சுயாட்சி மாநிலமாக ஆக்கி, இந்தியாவுக்கு நிரந்தர தலைவலியை உருவாக்கினார்!

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் 1952 ல் அதிகாரத்திற்கு வந்தபோது மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தது! ஆனால் சில சுயநலமிகள் மன்னராட்சி முறையை இன்றுவரை பின்பற்றி வருகிறார்கள்! குடும்ப ஆட்சியை முன்னிறுத்தி ஜனநாயக விரோதிகளாக நடந்துக்கொள்கிறார்கள்! வடக்கே நேருவும் தெற்கே கருநாநிதியும் இடையில் முலாயம் லாலு போன்றோரும், இந்த வகையில் ஜனநாயக படுகொலையை செய்கின்றனர்!

ஜனநாயக படுகொலையின் மொத்த உருவமாக வளங்கும் காங்கிரஸ்தான் இன்று தேசத்துரோக கட்சியாக மாறி நட்டின் பிரதமருக்கு எதிராக நமது பகை நாட்டோடு சேர்ந்து சதிச்செயலில் ஈடுபடுகிறது!

நாட்டின் முன்னால் பிரதமரின் தேசப்பக்திமீது சந்தேகம் கிழப்புவதா? என கேள்விகேட்டு ராஜிய சபாவையும் லோக் சபாவையும் முடக்கிய காங்கிரஸ் கட்சி, மன்மோகன் சிங் அப்படி ஒரு ரகசிய சந்திப்பினை பாகிஸ்தான் தரப்போடு மேற்கொள்ளவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயருக்கு ஆதரவாக துவக்கப்பட்ட கட்சிதான் என்பதும், காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதும், நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதும், இப்போது நாட்டுக்கு எதிராக பகை நாட்டோடு சேர்ந்து சதிசெயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்பதும் காங்கிரஸ் காட்சியாலும்கூட மறுக்கமுடியாத உண்மைகளே!

குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...