அமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் துணைமுதல்வர்

குஜராத் மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக நிதின்பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சாலை மற்றும் கட்டுமானம், சுகாதாரம், மருத்துவ கல்வி ஆகியதுறைகள் ஒதுக்கப்பட்டது.

 

அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை களினால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதால், நிதின் பட்டேல் துணைமுதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பை இது வரை ஏற்காமல் இருந்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சனையில் பாஜக. தலைவர் அமித் ஷா தலையிட்டு நதின் பட்டேலுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சு வார்த்தையில் மனம் மாறிய நிதின்பட்டேல் இன்று பொறுப்பேற்க ஒத்துக்கொண்டார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின்பட்டேல் கூறுகையில், “அமித் ஷா இன்று காலை என்னை அழைத்து, மந்திரிசபையில் துணை முதல்வருன் மதிப்புக்கு ஏற்றதுறை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அமித் ஷா கேட்டுக் கொண்டதையடுத்து இன்று பொறுப்பேற்க உள்ளேன். முதல்வர் விஜய்ருபானி இன்று கவர்னரை சந்தித்து எனக்கு ஒதுக்கப் பட்ட புதியதுறை குறித்த கடிதத்தை அளிப்பார்”, என கூறினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...