மத்திய அரசின் நேர்மை, குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது

மத்திய அரசின் நேர்மை, சிறப்பானசெயல்பாடு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிசெய்யும் பா.ஜ.,வின் செயல்பாடு குறித்தோ, நேர்மைகுறித்தோ யாரும் கேள்வி கேட்கமுடியாது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. ஊழல்செய்த பா.ஜ., அமைச்சர்கள் யாரையும் காட்ட முடியுமா.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தபின் இந்தியாவின் மதிப்பு உலகநாடுகளில் அதிகரித்துள்ளது. 7.5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள பொருளாதார வளர்ச்சியை விரைவில் இரட்டிப் பாக்குவோம் என சர்வதே நிதி அமைப்பு கணித்துள்ளது.
 

மின்இணைப்பு, சமையல் எரிவாயு, ரயில், சாலை போக்குவரத்து, தொழில்துறை முன்னேற்றம் என அனைத்திலும் இலக்கு நிர்ணயித்து சிறப்பாகசெயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...