திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ் நாடு என்ன முன்னேற்றதை கண்டது?

மேட்டுப்பாளைய நகரசபையில் போட்டியிடும் பாஜக. மற்றும் கொ.மு.க. வேட்பாளர்களை_ஆதரித்து பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல்பிரசாரம் செய்தார்.

தேர்தல்பிரசாரத்தில் அவர் பேசியதாவது பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா ஜ க எந்தக்காரணம் கொண்டும் எந்தக்கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டோம் என அறிவித்து தனியாக_போட்டியிட்டோம். ஆனால் நடை பெறும் உள்ளாட்சி தேர்தலில் நம்மை விரும்பிவந்த கொங்குநாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டோம். மேற்கு பகுதியில் இந்தகூட்டணி சக்திவாய்ந்த கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணி. இங்கு பாழ்பட்டுகிடக்கிற நகராட்சியை சீர்செய்ய மட்டுமே போட்டியிடுகிறோம்.

கடந்த 45_ஆண்டுகாலமாக தமிழகத்தை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டு வருகின்றன. திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ் நாடு என்ன முன்னேற்றதை கண்டது? என்ன வளர்ச்சியை அடைந்தது? விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லை. அழிந்துகொண்டு வருகிறது. தொழில்வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லை.

திருப்பூர், கோவை நகரங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுகின்றன. எதுவுமே முன்னேறவில்லை. ஒன்றை_மட்டும் சொல்லலாம். குடிகாரர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து_விட்டது. திட்டமிட்டு தமிழ்சமுதாயத்தை அழித்து விட்டார்கள். தமிழ் நாட்டில் எந்த முதல்_அமைச்சராவது ஒருமுறையாவது மக்களே குடிக்காதீர்கள் என கூறியிருகிறார்களா? எல்லாமே வீழ்ச்சி. ஆனால் மதுகடைகள் மட்டும் வளர்ச்சி. 45_ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் கீழே போய்க்கொண்டிருக்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.