காவிரி சர்ஜிகல் ஸ்ட்ரைக் – மோடியின் அபாரமான திட்டமிடல்.

தமிழகம் போராடியது, கர்னாடகம் கதறியது, சுப்ரீம் கோர்ட் சாடியது, தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்தது, IPL இடம் மாறியது, கருப்பு பலூன் பறந்தது.

ம்ம்ம்ம்.. மோடி வாய் திறக்கவில்லை.

தமிழ் நாட்டில் சில சில்லறை கட்சிகளின் மோடி மீதான வெறுப்பு போராட்டம், கர்னாடகாவில் மோடிக்கு ஓட்டு வாங்கி கொடுத்தது.

சரியான நேரத்திற்கு காத்திருந்தார்.

தேர்தல் முடிந்து சித்தராமையா ராஜினாமா செய்தார், அரசு கவர்னரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஏற்கனவே தயாராக இருந்த காவிரி மேலாண்மை வாரியத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

கர்னாடக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல், பெரிய எதிர்ப்பு தெரிவிக்காமல் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். தமிழக, பாண்டிச்சேரி மாநிலங்கள் கேட்ட சிறு மாறுதல்களையும், மத்திய அரசும் கர்னாடக அரசும் உடனே ஏற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்த்த
கேரள கம்யூனிச அரசின், "ஆறுகள் மாநில உரிமை" என்னும் வாதத்தை கர்னாடக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மத்திய அரசு வக்கீல்கள் ஒன்று சேர்ந்து முறியடித்தனர்.

மத்திய அரசின் திட்டத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டிய அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசும், கர்னாடக அரசும் உடனடியாக ஏற்றது..

இந்த மாற்றத்துடன் நாளை, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரிய திட்டத்தை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது, ஒரே நாளில்!.

கிடைத்த ஒரே நாளில், சாதித்த மோடி..

ஒருவேளை, இந்த சந்தர்ப்பத்தை விட்டிருந்தால், கர்னாடக அரசு மீண்டும் ஏதேனும் காரணம் கூறி காவிரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்திருக்கும்..

ஒரு தமிழனாக இருந்தா, மோடிக்கு நன்றி கூறி ஷேர் பன்னுங்க.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...