ஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது

பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றநிலையில் நேற்றுடன் இந்த அரசின் நான்காண்டுகால ஆட்சி நிறைவடைந்தது.

 

இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக்நகரில் மகா நதி நதிக் கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்பேசுகையில், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பது 4 ஆண்டுகால மத்திய அரசுக்கு மக்கள்தந்த அங்கீகாரம் என குறிப்பிட்டார். இந்தகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில் மாநில பாஜக அலுவலகத்தில் சிலர் பட்டாசுகளை வீசிசென்றனர். இது தொடர்பாக, பாஜக அலுவலகத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் புரிமாவட்டத்தை சேர்ந்த பினக் மோஹந்தி மற்றும் பிஸ்வஜித்மாலிக் என்ற 2 பேரை கைதுசெய்தனர். இதில் மாலிக் என்பவர் மாநில பாஜக தலைவர் பசந்தகுமாரை பொம்மை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டவர் என தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...