வெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதியவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறும் பட்சத்தில் பாஸ்போர்ட், விசா வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியகுழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.