சீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா, சீனாவின் தொடர்புதொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பேசுகையில், “ஜனநாயகத்தின் பரவலாக்கத்தை சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். சீனாவின் மீது ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு அன்பு, அவர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் போலின்றி சீனாவின் பிரதிநிதி போன்று ஏன் செயல்படுகிறார்?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 

 

ராகுல்காந்தியின் மானசரோவர் யாத்திரை தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியுள்ள பாத்ரா, “நேபாளம் வழியாக சீனாவிற்கு பணத்தை தொடங்கியுள்ளார். எல்லா விஷயங்களிலும் சீனாவின்பார்வையை பற்றியே பேச ராகுல்காந்தி விரும்புகிறார், சீனாவின் முன் நோக்கு பார்வையை பற்றி பேசுவது கிடையாது, சீனாவில் எந்த அரசியல்வாதியை சந்திக்க செல்கிறார்?” எனவும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே டோக்லாமில் மோதல்போக்கு நீடித்த போது விதிமுறைகளை மீறி சீன தூதரை ராகுல்காந்தி பேசினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் சம்பித் பாத்ரா.

 

“  டெல்லியில் சீன தூதரக அதிகாரிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார், முதலில் அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஏற்றுக்கொண்டார்கள். இந்திய அரசாங்கத்திற்கு கவனத்தில் கொள்ளாமலே இது நடைபெற்றது,” எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...