அயோத்தி நிலம்தொடர்பான வழக்கில், நிரந்தரமான தீர்வு விரைவில் ஏற்படும் என, எதிர் பார்க்கிறேன். இந்த வழக்கை, விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்கவேண்டும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படவேண்டும் என, நாட்டு மக்கள் விரும்புகின்றனர்,'' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.