நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்

உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.மூன்றாவது தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும்சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால், நான்காவது தொழில்புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் குறைந்து விடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும்சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்தமையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்தமையம் திறக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.

நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைமூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப் பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன் பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

புதுதில்லியில் நடைபெற்ற உலகபொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் 4-வது தொழில்புரட்சி மையத்தை  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தமையத்தில் ஆளில்லா விமானம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் ஆகிய மூன்று தொழில் நுட்பங்கள் பற்றி முதலில் அராய்ச்சி திட்டம் தொடங்கப்படவுள்ளது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...