நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்

உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.மூன்றாவது தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும்சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால், நான்காவது தொழில்புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் குறைந்து விடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும்சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்தமையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்தமையம் திறக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.

நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைமூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப் பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன் பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

புதுதில்லியில் நடைபெற்ற உலகபொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் 4-வது தொழில்புரட்சி மையத்தை  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தமையத்தில் ஆளில்லா விமானம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் ஆகிய மூன்று தொழில் நுட்பங்கள் பற்றி முதலில் அராய்ச்சி திட்டம் தொடங்கப்படவுள்ளது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...