வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்ற உள்ளார். மாலை 4.30க்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 4 மாவட்ட பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பாராளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாருடன்பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார் அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.