ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ்பிரதாப் ரூடி, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுவதாக தலைவர் அமித் ஷா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

பிகார் மாநிலம், சரன் மக்களவை தொகுதியிலிருந்து எம்பி.யாக் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ்பிரதாப் ரூடி, 2014-இல் நரேந்திர மோடி தலைமையேற்ற அமைச்சரவையில் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இரண்டாண்டுகள் அப்பதவியில் இருந்த அவரை, கட்சிப்பணிகளை கவனிக்க ஆட்கள் தேவையென கட்சித்தலைமை அவரைப் பணித்தது. அதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரூடி, கட்சிப் பணிகளை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில்  ரூடியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ள ரூடி, தனியார் விமானங்களில் மேற்கொண்ட பயணங்களுக் காகவே, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரே எம்.பி., என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...