காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற பயங்கர வாதிகளின் தற்கொலை படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதகசெயல் நாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு இடங்களில் பாகிஸ் தான் கொடியையும், பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் கொடும்பாவியையும் எரித்து தங்கள் எதிர்ப்பை மக்கள் காட்டி வருகின்றனர். வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.