இறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரசியல் செய்யும் இழிநிலையை நிறுத்த வேண்டும்

திருப்பூர் மற்றும்  மாணவியின்  தற்கொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் அவர்களே

எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்கு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள் ஆகையால் இந்த கல்லூரியை இழுத்து மூடிவிடலாமா ஸ்டாலின் அவர்களே

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வந்தால் சில பேர் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் கோழைத்தனமாக முடிவெடுப்பார்கள் ஆகையால் இனிமேல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுவேண்டாம் என்று முடிவெடுத்து விடலாமா ஸ்டாலின் அவர்களே

தினசரி சாலையில் விபத்து ஏற்படுகிறது ஆனால் சாலையில் யாருமே பயணம் செய்யவேண்டாம் என்று சட்டம் இயற்றலாமா ஸ்டாலின் அவர்களே

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஓட்டுவங்கி அரசியலுக்காக இம்மாதிரி இறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்திய அரசியல் செய்யும் இழிநிலையை நிறுத்திக் கொள்ள வேண்டுமாய் திரு ஸ்டாலின் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...