பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய பட்டதற்கு இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் ஒருசில அரசியல்கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவில் உள்ள ஒருமாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று உலகநாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில், பாகிஸ்தானின் ஆவேசமான கருத்துக்கள் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளது

இந்தியாவுடன் தூதரக உறவை முடித்துக்கொள்வோம் என்றும், இந்தியாவின் உடனான போக்குவரத்து உறவையும் முடித்துக்கொள்வோம் என்றும் பாகிஸ்தான் நேற்று அறிவித்து இருக்கிறது ,

அமெரிக்கா எச்சரிக்கை

* காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாமீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் பாகிஸ்தான் துணை போகக்கூடாது

* காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒருபுல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியுள்ளது சரியல்ல ,,

* சிறையில் இருந்த என்ற தீவிரவாதியை விடுதலைசெய்வதாக மிரட்டுவது ஏற்கத்தக்க செயல் அல்ல

* மேலும் தனது சொந்தமண்ணில் வேரூன்றிய தீவிரவாதத்தை அடக்கதான் எந்த நாடும் நினைக்கும் அந்த நிலைப்பாட்டைதான் இந்தியா எடுத்துள்ளது இது வரவேற்க தக்கசெயல் தான்

* பாகிஸ்தான் தன் நாட்டில் வேரூன்றிய தீவிரவாதத்தை இருக்கும் தீவிரவாதத்தையை தடுக்க நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்

என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில் வெளிப்படைத்தன்மையும் அரசியல் பங்கேற்பு ஜனநாயகத்தின் அம்சங்கள் என்றும் இவற்றை இந்திய அரசு பின்பற்றும் என்று நம்புவதாவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அனைத்து மக்களுக்கும் ஒரேசட்டம் ஒரே விதமான பாதுகாப்பு என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் தீவிரவாத செயல்களுக்கு துணைபோக கூடாது என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது.!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...