மோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்ற ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்பதாக முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உரைகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குடும்ப கட்டுப்பாட்டை வலியுத்திய பிரதமர் சிறுகுடும்பம் என்பது தேசபக்தி கடமை என்று பேசியதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, செல்வங்களை உருவாக்குவது தேசியசேவை, அதனை உருவாக்குபவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது, செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதனை அனைவருக்கும் விநியோகிக்க முடியும் என்று, பிரதமர் மோடி பேசியதை வரவேற்றுள்ள சிதம்பரம், பிரதமர் சத்தமாகவும் தெளிவாகவும் வெளியிட்டுள்ள இரண்டாவது அறிவிப்பை மத்திய நிதியமைச்சரும், அவர் துறையின்கீழ் வரும் வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கேட்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை வரவேற்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...