நாம் இறைவன் திருவருள் பெற ஸ்ரீ காயத்ரி மந்திரத்தையோ அல்லது இஷ்ட தெய்வ மந்திரத்தையோ அனுதினமும் தியானிப்பது நலமளிக்கும்.
இம்மந்திரங்களை 27முறை தியானிப்பது சிறப்பைத்தரும்.நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்க முடிந்த மட்டும் இம்முறையில் தியானிப்பது ஒன்றுதான் சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு சூரிய ,சந்திர கிரகணத்தின் போதும் அம்மந்திரங்களை தியானித்தால் இறைவன் அருள் பரிபூரனமாக கிட்டும் ஸ்ரீ காயத்ரி மந்திரம் குரு உபதேசம் பெற்று பொருள் அறிந்துதான் தியானிக்க வேண்டும்.மனதிற்குள்ளும் யாகம் செய்யும் இடத்திலும் திருக் கோயில்களிலும் தியானிப்பது பன்மடங்கு பலன் தரும்
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.