தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 67 -அரசு ஊழியர்கள் கைது

காஷ்மீரில் கடந்த 5-மாதமாக நடந்த கலவரத்திற்கு காஷ்மீர் அரசு ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது,

கடந்த சில மாதங்களாக நடந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின் முக்கிய மூளையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட்டது, லஷ்கர்-இ-தொய்பாவுடன் கிரிமினல்களும் போதை பொருள் கடத்துபவர்களும் மற்றும் சில அரசு ஊழியர்களும் பங்கெடுத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த சுமார் 67 -அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசாங்கதின் உயிர் அரசு ஊழியர்களின் கையில் தான் இருக்கிறது . சிறுபான்மையினரின் வோட்டுக்காக மத்தியஅரசும் , மாநில அரசுகளும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிக் காக்கின்றன. இந்தியாவில் உள்ள எந்தமாநில அரசாவது காஷ்மிருக்காக குரல் கொடுத்திருகிறதா? நாமெல்லாம் முட்டாளாஇருக்கிற வரைக்கும் நம்ம நாட்டுல இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை நாட்டுக்காரன் சொந்தம் கொண்டடிகிட்டே இருப்பான்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...