ரஷியா செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை அனுப்பியிருந்தது . சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த_விண்கலம் தனது பணியை அங்கு முடித்து விட்டு பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.
பூமியின் உட் காற்று பாதைகுள் அது நுழையும்போது 25 முதல் 35
துண்டுகளாக உடைந்து அதன் துண்டுகள் பூமியில் வந்து விழும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல்19-ந்தேதிக்குள் நடைபெறும்
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.