தாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா?

இந்து மதம் சார்ந்து கேள்வி எழுப்ப எனக்கு உரிமை இல்லையா?: திருமாவளவன் கேள்வி

திருமாவளவன் அவர்களே.

உங்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் தாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியது தவறா இல்லையா ? உங்கள் குடும்பத்தை பற்றி மற்றவர்களிடம் இழிவு படுத்தி பேசுவீர்களா ?

மதமாக இருந்தாலும், மனுஷனா இருந்தாலும் அதை இழிவுபடுத்தும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது ?

நீங்கள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை பற்றி கொச்சையாக பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா ?

கோவில் கோபுரங்களில் இருக்கும் சிலைகள், கடவுள் சிலைகள், இந்து கடவுள்கள் போன்றவற்றை கேவலமான எண்ணத்துடன் பார்ப்பதும், பேசுவதும் சொந்த தாயை கேவலமாக பார்ப்பதும் ஒன்று தான்…

மற்றவர் கண்களுக்கு கலையாக தெரியும் சிலைகளை உன்னோட கண்களுக்கு மட்டும் எப்படி அசிங்கமான பொம்மைகளாக தெரிகிறது என்றால் உங்களின் நோக்கம் தான் என்ன

எங்கள் மதத்தில் இருந்து கொண்டு எங்களை கொடுமை படுத்தி கொண்டு இருப்பது என்ன நியாயம் .. எத்தனை மனிதர்கள், எத்தனை இதயங்கள் வேதனை படுகிறது

உங்களுக்கு இந்துமதம் புடிக்கவில்லை என்றால் மதம் மாறி விடுங்கள்,, எங்களை வேதனை படுத்தாதீர்கள்..

சிறுபான்மையினர் சந்தோசப்பட வேண்டும் என்பதற்காக, எங்களை வேதனை படுத்துவதை விட்டு விட்டு உங்களை நம்பி இருக்கும் சில்லறைகளுக்கு எதாவது நல்லது செய்ய முயற்சி பண்ணுங்கள் அதுதான் நீங்கள் உலகத்தில் வாழ்வதற்கு அர்த்தம்.-

நன்றி கலாவதி கலா 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...