இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா

தனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா.”இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?” என்று சிந்தித்தார்.அதன் தாக்கம்தான் இன்று அவர் மத்திய ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டதால் மசோதாவாக தாக்கலாகிறது.

இந்து கோவில்கள் இனிமேல் மத்தியஅரசு நியமனம் பண்ணும் தனிவாரியத்திடம் கொடுக்கப்படும்.மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத் துறை,தேவஸ்வம் போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டுவிடும்.

உண்மையான சமத்துவம் என்பது எந்த மதவிஷயத்திலும் அரசு தலையீடுகூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவு.

வக்ப் போர்டு,கிறுத்துவ டயோஷியஸ் போன்றே தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்து விடும்.

எல்லா மாநில அரசுகளும் இந்துக்கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விட வேண்டும்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின் கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப் படும்.

இது ஒரு நல்ல திருப்பம்.இது இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும்.தனி நபர் மசோதாவாக தாக்கலானாலும்,ஆளும் கட்சி ஆதரிப்பதால்,குரல்வாக்கில் நிறைவேறும் சாத்யம் உள்ளது.நல்லது நடக்கும்

அடியேன்
என்.ஸ்ரீனிவாசன்
ஆடிட்டர் மதுரை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...