சென்னை சாலி கிராமத்தில் பாஜக,வின் முப்பெரும்விழா நடைபெற்றது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நோட்டாவிற்கு பாராட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல நிர்வாகிகள் அறிமுகம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டவற்றை முன்வைத்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், ‘ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தற்போது குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது, அதை தடுக்க என்ன செய்ய முடிந்தது. பாஜக இருக்கும்வரை, ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது’ என்றார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |