5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

உ பி இந்தியாவிலேயே மிகபெரிய மாநிலமாகும். அங்கு 403 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. எனவே அந்தமாநிலத்தை நோக்கியே முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது . இதில் ஆட்சியை பிடிப்போம் என்று ராகுல் காந்தி வேறு காமடி செய்து கொண்டிருக்கிறார்.

403 உறுப்பினர் களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய_தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

117 உறுப்பினர் களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், 70 உறுப்பினர்களை_கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும் ஜனவரி 30ந் தேதி ஒரேகட்டமாக வாக்குபதிவு நடை பெறுகிறது. இந்தமாநிலங்களில் ஜனவரி 5ந் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும்.

60 உறுப்பினர் களை கொண்ட மணிப்பூர் சட்ட சபைக்கு ஜனவரி 28ந் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு_தாக்கல் ஜனவரி 4ந்_தேதி தொடங்குகிறது.

40 உறுப்பினர்களை_கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3ந் தேதி தேர்தல் நடைபெறும். இங்கு வேட்புமனு_தாக்கல் பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது

Tags; உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா , மாநில, சட்டசபை, தேர்தல், தேதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...