5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

உ பி இந்தியாவிலேயே மிகபெரிய மாநிலமாகும். அங்கு 403 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. எனவே அந்தமாநிலத்தை நோக்கியே முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது . இதில் ஆட்சியை பிடிப்போம் என்று ராகுல் காந்தி வேறு காமடி செய்து கொண்டிருக்கிறார்.

403 உறுப்பினர் களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய_தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

117 உறுப்பினர் களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், 70 உறுப்பினர்களை_கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும் ஜனவரி 30ந் தேதி ஒரேகட்டமாக வாக்குபதிவு நடை பெறுகிறது. இந்தமாநிலங்களில் ஜனவரி 5ந் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும்.

60 உறுப்பினர் களை கொண்ட மணிப்பூர் சட்ட சபைக்கு ஜனவரி 28ந் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு_தாக்கல் ஜனவரி 4ந்_தேதி தொடங்குகிறது.

40 உறுப்பினர்களை_கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3ந் தேதி தேர்தல் நடைபெறும். இங்கு வேட்புமனு_தாக்கல் பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது

Tags; உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா , மாநில, சட்டசபை, தேர்தல், தேதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...