5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்ததுள்ளது . உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 7 கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

உ பி இந்தியாவிலேயே மிகபெரிய மாநிலமாகும். அங்கு 403 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. எனவே அந்தமாநிலத்தை நோக்கியே முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உள்ளது . இதில் ஆட்சியை பிடிப்போம் என்று ராகுல் காந்தி வேறு காமடி செய்து கொண்டிருக்கிறார்.

403 உறுப்பினர் களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய_தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

117 உறுப்பினர் களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கும், 70 உறுப்பினர்களை_கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும் ஜனவரி 30ந் தேதி ஒரேகட்டமாக வாக்குபதிவு நடை பெறுகிறது. இந்தமாநிலங்களில் ஜனவரி 5ந் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும்.

60 உறுப்பினர் களை கொண்ட மணிப்பூர் சட்ட சபைக்கு ஜனவரி 28ந் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு_தாக்கல் ஜனவரி 4ந்_தேதி தொடங்குகிறது.

40 உறுப்பினர்களை_கொண்ட கோவா சட்டசபைக்கு மார்ச் 3ந் தேதி தேர்தல் நடைபெறும். இங்கு வேட்புமனு_தாக்கல் பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது

Tags; உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா , மாநில, சட்டசபை, தேர்தல், தேதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...