மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர்

தெற்கு கரோலினா நகரில் நடந்தகூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சமீபத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர். அதேபோல், அமெரிக்கா மீதும், அமெரிக்கர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளனர். இந்தியாவில், உண்மையில், 129,000 பேர் என்னை பார்க்கவந்தனர். அதை நீங்கள் பார்த்தீர்களா? அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தது. இதன்மூலம் ஒருலட்சம் மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். அது பெரிய கூட்டம். இந்தகூட்டத்தை பார்த்து எங்களுக்கு ஒரேநெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், போய்வந்த பிறகு, இங்கே கூட்டத்தை பார்த்தேன். பொதுவாக நான்பேசும் கூட்டத்தை பற்றிசொன்னால், அங்கு ஒப்பிடும் போது எனக்கு பெரிய கூட்டம் வருவது கிடையாது.

ஒருகூட்டத்திற்கு 140 அல்லது 50 அல்லது 50 ஆயிரம் பேர்தான் அதிகபட்சமாக வருகின்றனர். இந்தியா சென்று வந்தபிறகு அதுபோன்ற ஒருமக்கள் கூட்டத்தை இனி பார்க்கபோவது இல்லை. இந்தியாவில் 150 கோடி பேர் உள்ளனர். நான் இந்தகூட்டத்தை நேசிக்கிறேன். அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன். இந்தியாவில் சிறந்த தலைவர் உள்ளார். இந்த நாட்டின் மீதும் அந்நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர். இந்தியபயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...