சமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி விலகவில்லை… சாதனை பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறார்

பெண்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையகப்படுத்தி கருத்துகள் பதிவிடும்வாய்ப்பு, பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சமூகவலைதள கணக்குகளை விட்டு விடலாம் என யோசிப்பதாக மோடி ட்வீட் செய்ததும், அவர் விலகிசெல்ல உள்ளதாக மக்கள் எண்ணினர்.

இதுகுறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ள அவர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்கு ஊக்க மளிக்கும் சாதனைபெண்கள் குறித்து #SheInspireUs என்ற ஹாஷ்டேக்கில் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படும் பெண்களிடம் தனதுகணக்குகளின் ஃபாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் ஒப்படைக்கபடும் என்றும், அவர்கள் விரும்பியகருத்துகளை பதியலாம் எனவும் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...