நாடளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது, பிரதமர் மன்மோகன்சிங் அதன் மீது_உரையாற்றினார். அவரின் இந்த உரை பிரிவுபசார நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்துவதைபோன்று உள்ளது என்று பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா கேலி செய்துபேசினார் . லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசு
ஏதும் விளக்கம் தராமல் இது போன்றுபேசுவது அழகாயில்லை என்றார் அவர்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.