இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு

முன்னணி நாடுகளில் கொரோனா சோதனையளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாடுகளிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பதிவில், முன்னணி நாடுகளில் கொரோனா சோதனை அளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாட்டிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்தியஅரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான உண்மைகளை நமோசெயலி பயனாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், நமோ செயலியில், தன்னார்வலர்கள் பக்கத்தில் #IndiaFightsCorona என்ற உங்கள் குரல்பிரிவில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 23,452 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 723 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...